Tnpsc tamil
தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் Part1
1.கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது சத்தியத்தின் நித்தியத்தை
நம்பும் யாரும் சேருவீர் என்ற பாடலைப் பாடி புகழ் பெற்றவர் யார்?
A. தெ..பொ.கிருஷ்ணசாமிப் பாவலர்
B. கவிமணி
C. வெஇராமலிங்கனார்
D. தெ.பொ.மீனாட்சி சுந்தரம்
2.பாரதிதாசன் பிறந்த ஊர் எது?
A. சிவகங்கை
B. புதுச்சேரி
C. திருநெல்வேலி
D. அரியலூர்
3.நாமக்கல் கவிஞர் கோவிந்தராசு
ஐயங்காருடன் இணைந்து எந்த இதழை
நடத்தினார்?
A. குயில்
B. கிறுக்கன்
C. தர்மம்
D. லோகமித்ரன்
4.பாரதிதாசன் தமிழைத் தவிர பின்வரும்
எந்த மொழியில் புலமைப் பெற்று
இருந்தார்?
A. உருது
B. பிரெஞ்சு
C. மலையாளம்
D. சமஸ்கிருதம்
5.பூங்காட்டு தும்பி என்னும் சிறப்புப் பெற்றவர்?
A. பாரதியார்
B. பாரதிதாசன்
C. கண்ணதாசன்
D. கவிமணி
6.தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு
என்று பாடியவர் யார்?
A. சுரதா
B. உ.வே.சா
C.கவிமணி
D. நாமக்கல்
கவிஞர்
7.பாரதியார் முன் பாடப்பட்ட எப்பாடல் கனக சுப்புரத்தினம் அவர்களை தமிழுக்கு அறிமுகப் படுத்தியது?
A. கானி நிலம்
வேண்டும் பராசக்தி
B. அச்சமில்லை
அச்சமில்லை
C. செந்தமிழ் நாடென்னும் போதினிலே
D. எங்கெங்கு
காணினும் சத்தியமா
8.நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா என்று பாரதியாரைப்
பாராற்றியவர் யார்?
A. பாரதிதாசன்
B. பாரதியார்
C. சுரதா
D. நாமக்கல் கவிஞர்
9.”தமிழன் என்று சொல்லடா தலை
நிமிர்ந்து நில்லடா” என பாடியவர் யார்?
A. பாரதியார்
B. கவிமணி
C. நாமக்கல்
கவிஞர்
D. பாரதிதாசன்
10.சொர்ணகுமாரி என்ற சிறுகதை நூலினை எழுதியவர் யார்?
A. வாணி தாசன்
B. கண்ணதாசன்
C. பாரதிதாசன்
D. பாரதியார்
11. பாரதியாரால் மொழிபெயர்க்கப்பட்ட நூல் எது?
A. பகவத்கீதை
B. இராமாயணம்
C. சக்கரவர்த்தி திருமகன்
D. மகாபாரதம்
12.பசுவும் கன்றும் என்ற நூலினை எழுதியவர் யார்?
A. கவிமணி
B. நாமக்கல் கவிஞர்
C. பாரதிதாசன்
D. பாரதியார்
13.தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை,தமிழ்த் தொண்டன் பாரதிதான் செத்துண்டோ? எனப் பாரதியாரைப்
பாராட்டியவர் யார்?
A. கவிமணி
B. பாரதிதாசன்
C. சுரதா
D. நாமக்கல் கவிஞர்
14.சென்னை ஜனசங்கம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர் யார்?
A. பாரதியார்
B. பாரதிதாசன்
C. திலகர்
D. சுரதா
15.பாரதியாரின் கவித் திறனைப் பாரட்டி
பாரதி என்ற பட்டம் யாரால் வழங்கப்பட்டது?
A. காந்தியடிகளால்
B. எட்டப்ப நாயக்க மன்னரால்
C. மதுரைத் தமிழ்ச் சங்கத்தால்
D. எவருமில்லை
16.சாலைகளில் பல தொழில்கள் பெருக வேண்டும்: சபைகளிலே தமிழ் எழுத்து முழங்க வேண்டும்: என்று பாடியவர்
யார்?
A. நாமக்கல் கவிஞர்
B. பாரதியார்
C. கவிமணி
D. பாரதிதாசன்
17.இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்
என்று கூறியவர் யார்?
A. உ.வே.சா
B. பாரதியார்
C. கவிமணி
D. பாரதிதாசன்
18.பாரதியார் தனது எத்தனையாவது வயதில் கவிதை எழுதினார்?
A. 18 வது வயதில்
B. 16 வந்த வயதில்
C. 13 வந்த வயதில்
D. 11
வது வயதில்
19.மகளாய்ப் பிறந்து சேவையில் மகிழும்
அயலார் தமக்கும் அன்பு செய்யும் – இந்த வரிகளைக் பாடியவர் யார்?
A. சுரதா
B. கவிமணி
C. வெ.இராமலிங்கனார்
D. பாரதிதாசன்
20. பாரதியாரின் புனைப் பெயர்களில் பொருத்தது
எது?
A. காளிதாசன்
B. சக்திதாசன்
C. சாவித்திரி
D. காரைமுத்துப்புலவர்
21.இமயமலைப் போலுயர்ந்த ஒரு நாடும் தன் மொழியில் தாழ்ந்தால் வீழும் என்றவர்?
A. பாரதியார்
B. பாரதிதாசன்
C. நாமக்கல் கவிஞர்
D. சுரதா
22.முத்தமிழ் வித்தகராக விளங்கியவர் யார்?
A. கவிமணி
B. பாரதியார்
C. நாமக்கல் கவிஞர்.
D. பாரதிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக