தமிழரும் தொழில்நுட்பம்- 1000232110
அலகு-1
நெசவு தொழில்
தமிழர் வாழ்க்கை
பழங்கால ஆடை
Tamil and Technology Unit 1
Ancient Tamil weaving
Paruthi Nesavu
1. மனிதனின் அடிப்படைத் தேவைகள் எவை?
அ) தங்கம் மற்றும் வெள்ளி
ஆ) உணவு மற்றும் உடை
இ) கல்வி மற்றும் கலை
ஈ) ஆயுதம் மற்றும் வீடு
விடை : ஆ) உணவு மற்றும் உடை
2. உணவுப் பொருட்களைச் சமைக்கவும் சேகரிக்கவும் பாதுகாக்கவும்பயன்படுத்தப்பட்டது எது?
அ) உலோகப் பொருட்கள்
ஆ) மரம்
இ) மட்பாண்டங்கள்
ஈ) பனை ஒலை
விடை:
இ) மட்பாண்டங்கள்
3. கருப்பு சிவப்பு பாண்டங்கள் எதை வெளிப்படுத்துகின்றன?.
அ) மத சடங்குகள்
ஆ) தமிழரின் கல்வி
இ) காலத்தின் தொன்மை
ஈ) போர்திறமை
விடை: இ) காலத்தின் தொன்மை
4. பருத்திப்பெண்டின் மூலப்பொருள் யாது
அ) பருத்தி
ஆ) வேம்பு
இ) மூங்கில்
ஈ) அவுரி
விடை: அ) பருத்தி
5. தமிழில் பொறிக்கப்பட்ட கீறல் குறியீடுகள் எதை வெளிப்படுத்துகின்றன?
அ) போர் சம்பந்தமான அறிவு
ஆ) அரசியல் சட்டங்கள்
இ) தமிழரின் கல்விசார் அறிவு
ஈ) வேளாண்மை முறை
விடை: இ) தமிழரின் கல்விசார் அறிவு
6. பின்னல் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்ட பண்டைகால மூலப்பொருட்களாக குறிப்பிடப்படுவன எவை?
அ) இரும்பு மற்றும் செம்பு
ஆ) மரப்பட்டை வேர். புற்கள்
இ) பட்டு மற்றும் பருத்தி
ஈ) கல் மற்றும் மணல்
விடை: ஆ) மரப்பட்டை வேர், புற்கள்
7. பின்னல் வேலைக்கு தேவையான முக்கிய திறன் எது?
அ) மூலப்பொருளைக் கையாளும் அறிவும் கைவண்ணமும்
ஆ) இசை அறிவு
இ) வேட்டைத்திறன்
ஈ) போர்திறன்
விடை: அ) மூலப்பொருளைக் கையாளும் அறிவும் கைவண்ணமும்
8. பனாமாத் தொப்பிகள் (வைக்கோல் தொப்பிகள்) எதைச் சான்றாகக் காட்டுகின்றன?
அ) பழங்குடியினரின் மத சடங்கு
ஆ) பழங்குடியினரின் கல்வி
இ) இயந்திரங்களாலும் செய்ய இயலாத நுட்பம்
ஈ) போர் முறைகள்
விடை:இ) இயந்திரங்களாலும் செய்ய இயலாத நுட்பம்
9.மீன், முயல் போன்றவற்றைப் பிடிக்க எந்த பொருள்ப யன்படுத்தப்பட்டது?
அ) வில்
ஆ) வலை
இ) கல்
ஈ)ஈட்டி
விடை: ஆ) வலை
10. கூற்று வகை.
கூற்று 1 நெருக்கமாகப் பின்னப்பட்ட வலைகள் ஆடை நெய்தலுக்கு வழிவகுத்தன.
கூற்று 2. ஆரம்பத்தில் பருத்தி, கம்பளி போன்றவற்றை பயன்படுத்தினர்.
அ) கூற்று 1 மட்டும் சரி
ஆ) கூற்று 2 மட்டும் சரி
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
விடை: அ) கூற்று 1 மட்டும் சரி
11. பிலிப்பைன்ஸில் ஆடை தயாரிக்க பயன்படுத்திய மூலப்பொருள் எது?
அ) மல்பெரி மரவுரி
ஆ) வாழை நார்
இ) பருத்தி
ஈ) கம்பளி
விடை: ஆ) வாழை நார்
12. பன்னாடை அல்லது நெய்யரி எதைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது?
அ) பருத்தி
ஆ) பனைமரம்
இ) மல்பெரி மரவுரி
ஈ) வாழை நார்
விடை: ஆ) பனைமரம்
12. மக்கள் தங்கள் நுண்ணறிவின் திறத்தால் பருத்தியின் பஞ்சை தூகாக நெய்து ஆடையாக அணியத் தொடங்கிய முயற்சி எதை உருவாக்கியது?
அ) வேளாண் தொழில்
ஆ) நெசவு தொழிங்
இ) விலங்கு வார்ப்பு
ஈ) ஆடை இறக்குமதி
விடை: ஆ) நெசவு தொழில்
13. பன்னாடை என்றால் என்ன ?
அ) பருத்தி செடியின் நூல்
ஆ) பனை மற்றும் தென்னையின் இளைய மரத்து அடியில் இருக்கும் துணி போன்ற பொருள்
இ) மல்பெரி மரத்தின் தண்டு
ஈ) கம்பளி விலையின் தோல்
விடை: ஆ) பனை மற்றும் தென்னையின் இளைய மரத்து அடியில் இருக்கும்
14. பழங்காலத்தில் மக்கள் ஆடையாக பயன்படுத்திய பொருட்களில் எது அடங்காது?
அ) தழை மற்றும் இலை ஆடைகள்
ஆ) மரப்பட்டைகள்
(இ) மான் மற்றும் புலி தோல்
ஈ) பருத்தி பஞ்சால் நெய்த ஆடை
பதில்: ஈ) பருத்தி பஞ்சால் நெய்த ஆடை
15. "கூழை விரித்தல் காதொன்று களைதல் ஊழணி தைவரல் உடைபெயர்த் துடுத்தலோ என்றவரிகள் இடம்பெற்ற நூல் எது?
அ) தொல்காப்பியம்
ஆ) திருக்குறள்
இ) நன்னூல்
ஈ) சிலப்பதிகாரம்
விடை: அ) தொல்காப்பியம்
16 "பருத்தி நெசவு முதன் முதலில் இந்தியாவில்தான் செய்யப்பட்டதென்றும். அங்கிருந்தே மேனாடுகளுக்குப் பரவியது" என்ற கூற்றைக் கூறியவர் யார்?
அ)வயவர் சான்மார்சல்
ஆ) கால்டுவெல்
இ) ஜி.யு.போப்
ஈ) ஜோஸ்ப் பெஸ்கி
விடை அ) வயவர் சான்மார்சல்
17. ஹெரடோடஸ் இந்திய பஞ்சை
எவ்வாறு குறிப்பிட்டார்?
அ) மரங்களில் வளரும் பஞ்சு
ஆ) மண்ணில் வளரும் பஞ்சு"
இ) ஆடுகளால் தரப்படும் பஞ்சு
ஈ) 'வானத்தில் மிதக்கும் பஞ்சு*
விடை: அ) மரங்களில் வளரும் பஞ்சு
18. எகிப்தில் அரசர்களின் உடல்கள் எதனால் பொதியப்பட்டிருந்தன?
அ) சீன பட்டு
ஆ) இந்திய மசுலின் துணி
(இ) அரேபிய பட்டு
ஈ) எலுமிச்சை இலை
விடை: ஆ) இந்திய மசுலின் துணி
19. பருத்திக்கு அப்பாற்பட்டு எந்தெந்த மரங்களில் இருந்து பஞ்சு சேகரிக்கப்பட்டது?
அ)இலவமரம், கோங்குமரம்
ஆ) தேங்காய் மரம் பனைமரம்
இ) வேப்பமரம், ஆமணக்கு மரம்
ஈ) மாமரம். கொய்யா மரம்
விடை அ) இலவமரம் கோங்குமரம்
20. பின்வருவனவற்றுள் நெசவுத் தொழிலுக்கு முதன்மை மூலப்பொருள் எது?
அ) வேப்பமரம்
ஆ) பருத்தி
இ) கள்ளி
ஈ) கஞ்சா இலை
விடை: ஆ) பருத்தி
21.பருத்தியை விதைகள் மற்றும் தோலிலிருந்து பிரிக்க எந்த கருவிபயன்படுத்தப்பட்டது?
அ) அச்சாணி
ஆ) மத்து
இ) அரிவாள்
ஈ) கலப்பை
விடை ஆ) மத்து
22.புறநானூற்றில் 'சிறை' மற்றும் 'செற்றை' என்பவை எதை குறிக்கின்றன?
அ) பருத்தியின் மலர் மற்றும் பழம்
ஆ) பருத்தியின் புறத்தோல் மற்றும் தூசி
இ) பருத்தியின் விதை மற்றும் முள்
ஈ) பருத்தியின் நூல் மற்றும் நார்
விடை: ஆ) பருத்தியின் புறத்தோல் மற்றும் தூசி
23. அகநானூற்றில் மழைக்கு பின் மேகத்திற்கு கொடுக்கப்பட்ட உவமை எது?
அ) வில்லெறி பஞ்சு
ஆ) கண்ணாடி ஒளி
இ) வெண்மணி
ஈ) முத்துக்கள்
விடை அ) வில்லெறி பஞ்சு
24. நற்றிணையில் வில்லெறி பஞ்சு எதற்குச் சமானமாகக் கூறப்பட்டது?
அ) மலையின் பனி
ஆ) கடல் நுரை
இ) ஆற்றின் நீர்
(ஈ) நிலாவின் ஒளி
விடை: ஆ) கடலின் நுரை
25.பருத்திப் பஞ்சை நுண்ணிய நூலாக நூற்பதில் திறமை பெற்ற பெண்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
அ) ஆடற் பெண்டிர்
ஆ) பருத்திப் பெண்டிர்
இ) பாடற் பெண்டிர்
ஈ) காவற் பெண்டிர்
விடை: ஆ) பருத்திப் பெண்டிர்
26.முற்காலத்தில் கணவரை இழந்த பெண்கள் பெரிதும் ஈடுபட்ட தொழில் எது?
அ) வேளாண்மை
ஆ)நூற்பு
இ) மண் பானைச் செய்தல்
ஈ) மீன்பிடி
விடை ஆ) நூற்பு.
27. பருத்திப் பெண்டிர் என ஏன் அழைக்கப்பட்டனர்?
அ) ஏர் உழுதமையால்
ஆ) பருத்தி நூல் நூற்றமையால்
இ) தையல் செய்தமையால்
ஈ) விவசாயம்செய்தமையால்
விடை: ஆ) பருத்தி நூல் நூற்றமையால்
28.பருத்திப் பெண்கள் நூற்ற நூலைப் பாவாக விரித்து ஆடையாகக் கொடுத்த
கடமை யாருக்கு இருந்தது?
அ) பெண்கள்
ஆ)குழந்தைகள்
இ) ஆண்கள்
ஈ) முதியோர்
விடை: இ) ஆண்கள்
29 திறந்தவெளியில் நான்கு அடி உயரத்தில் பல கற்கள் நட்டு நூல்கள்ட் கட்டப்பட்ட இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
அ) வீடு
ஆ) பாவடி
இ) கல்லறை
ஈ) மாளிகை
விடை: ஆ) பாவடி
30. முப்பது திரிகள் கொண்டது எவ்வாறு அழைக்கப்பட்டது?
அ) ஒரு பாவு
ஆ) ஒரு கட்டு
இ) ஒரு போவணி
ஈ) ஒரு ஜத்தம்
விடை :ஆ) ஒரு கட்டு
31 ராட்டை இயந்திரத்தின் மூலம் நூலாக்கப்படும் திரிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
அ)எதிர்
ஆ) போவனி
இ) பாவு
ஈ) பாவுஜத்தம்
விடை: அ) கதிர்
32. போவனியில் சேமிக்கப்பட்ட நூல்கள் அடுத்ததாக மாற்றப்படும் சக்கரத்தின் பெயர் என்ன?
அ) கட்டு
ஆ) பாவு
இ) பாவுஐத்தம்
ஈ) கதிர்
விடை: (இ) பாவுஜத்தம்
33. பாவுஜத்தத்தில் உள்ள நூல்களின் சராசரி நீளம் மற்றும் எண்ணிக்கை என்ன?
அ) 20 மீட்டர். 2000 இழைகள்
ஆ) 30 மீட்டர்.3000 இழைகள்
இ) 40 மீட்டர்,4000 இழைகள்
ஈ) 50 மீட்டர். 5000 இழைகள்
விடை: இ) 40 மீட்டர். 4000 இழைகள்
34. பாவு நூலின் மீது என்ன பூசி இளவெயிலில் காயவைத்தனர்?
அ) பால்
ஆ) அரிசிக்கஞ்சி
இ) தேன்
ஈ) எண்ணெய்
விடை: ஆ) அரிசிக்கஞ்சி
35. பாவு ஒட்டுதலுக்குப் பயன்படுத்திய குச்சி எதனால் செய்யப்பட்டதாய் இருந்தது?
அ) சுல்
ஆ) முன்
இ) மரவேர்
ஈ) எலும்பு
விடை: இ) மரவேர்
36. பாவுக்குச்சியின் நீளம் சுமார் எவ்வளவு?
அ) 3 அடி
ஆ) 4 அடி
இ) 5 அடி
ஈ) 6 அடி
விடை: ஈ) 6 அடி
37. பாவு ஒட்டுதல் நடந்தபின் நூல்கள் எதற்குப் பயன்படுத்தப்பட்டன
அ) பாய் நெய்ய
ஆ) கைத்தறி நெசவுக்கு
இ) கயிறு செய்
ஈ) ஓவியம் வரைய
விடை ஆ) கைத்தறி நெசவுக்கு
38. துணி நெய்யப் பயன்படுத்திய முக்கிய இயந்திரம் எது?
அ ) கலப்பை
ஆ) தறி
இ) மத்து
ஈ) உலக்கை
விடை ஆ) தறி
39. கீழ்காண்பனவற்றுள் தறியின் ஒரு பகுதி எது?
அ) அச்சு மரம்
ஆ) அரிவாள்
இ) விறகு
ஈ)அச்சு மரம்
விடை: அ) அச்சு மரம்
40 தெசவுத் தொழில் பழங்காலத்தில் எவ்வாறு நடைபெற்றது?
அ) அரண்மனைகளில்
ஆ) வெளிநாடுகளில்
இ) குடிசைத் தொழில்போல் வீடுகளில்
ஈ) சந்தையில்
விடை: இ) குடிசைத் தொழில்போல் வீடுகளில்
41. பெரும்பாணாற்றுப்படை" வரிகளில் 'கச்சு' என்பது எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது?
அ) தலைக்கு அணியும் ஆடை
ஆ) மார்பில் அணியும் ஆடை
இ) கையில் அணியும் ஆடை
ஈ) இடுப்பில் அணியும் ஆடை
விடை: ஆ) மார்பில் அணியும் ஆடை
42 மெய்யாப்பு எனப்படுவது எந்த வகை ஆடை
அ) சட்டை
ஆ) புடவை
இ) கச்சு,
ஈ) நெற்றி அலங்காரம்
(விடை: அ) சட்டை
43. ஆடைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட பெயர்களில் ஒன்று அல்லாதது எது?
அ) துகில்
ஆ) சேக்கை
இ) பூந்துகில்
ஈ) வலயம்
விடை: ஈ) வலயம்
44. அடியார்க்கு நல்லார் குறிப்பிட்ட ஆடைகளின் பெயர்கள் எண்ணிக்கை எத்தனை?
அ) 16
ஆ) 28
இ) 36
ஈ) 40
விடை: இ) 36
45 பழந்தமிழ் அரசர்கள் வறியவர்களுக்கு அளித்த உடைகள் எவ்வாறு விருத்தனர்
அ) பாம்பின் தோல் போல பளபளப்புடன் பூ வேலைப்பாடுகளோடு
ஆ) எளிய பஞ்சுத் துணிகள்
இ) கிழிந்த பழைய உடைகள்
ஈ) வண்ணமற்ற கோரைகள்
விடை:
அ) பாம்பின் தோல் போல பளபளப்புடன் பூ வேலைப்பாடுகளோடு

1 கருத்து:
Thanks
கருத்துரையிடுக